top of page

WELCOME TO MY WEBSITE

The Poetry World

என் சிறு கிறுக்கல்களுக்கு

வாசகம் தேடும் வண்ணத்து

பூச்சியாய்  வட்டமிட்டுக்கொண்டு

வாழ்வெல்லாம் என் எண்ணத்து

எழுத்தோடு தேன் சிந்தும் மலர்கள் தேடி

கனவுகளின் கற்பனையில் கவிபாடிடும்

காரிகையாய்

உங்களின் சிறு கவி ருசிக்காய்

என் எண்ணங்களை 

என் ஆசைகளை

என் ஏக்கங்களை

என் எதிர்பார்ப்புக்களை

உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.....

இவள்:

கவிதைக்கிறுக்கி

(இஸ்ஸத் இஷாரா)


Home: Welcome
Search

அழகு

புரியாத கவிதையும் கலையாத கனவும் அழகுதான் சில தருணங்களில் காதலும் காத்திருப்பும் போலவே... முடிவில்லா கதைகளின் முடிவுகளும் சில வேளை...

வெற்றிலை பெட்டியும் அவளும்..

மூன்று வேளை சோறு இல்லாமல் இருப்பினும் அவள் பெட்டியில் வெற்றிலைக்கு பஞ்சம் இருந்ததில்லை என் ரகசிய வங்கி அவள் கள்ளத்தனமாக காசு தருவதில் கலை...

பக்குவம்...???

உணரத்தான் முடிவதில்லை சில உறவுகள் முகமூடியுடன் இன்னும் நம்முள் நிலைத்திருப்பதான் காரணத்தை ஏளனப்பார்வைகள் மாத்திரம் குறைந்துதான்...

வலிகளின் காதலி...

காதலிக்க கற்றுக்கொண்டேன் வலிகளை மட்டும் முதலும் கடைசியுமாய் சில நேர புன்னகைகளுக்காய் தவிப்பதை தவிர்த்துக்கொண்டேன் காலமெல்லாம் கண்ணீருடன்...

தொலைத்து விட்டேன் உன்னை....!!!

உன்னுள்ளும் நான் இருப்பதை அறிந்தும் எனோ உன்னை இழந்து போகிறேன் கனமற்ற என் காரணங்களுக்காய் என் ஒருதலலைக்காதல் இன்று உயிரிழந்து கிடக்கிறது...

என்னவள்....!!!

தீயது எனக்கண்டும் என்ன கருவோடு சுமந்தவள் தன் வாழ்வை இழந்து என்னை வாழ வைப்பவள் என் புன்னகைக்காக அவள் கண்ணீரை விலையாய் கொடுத்தவள் என்னை ...

சில நிமிடங்களில்..!!!

யார் நினைத்தது இந்த பாழடைந்த என் எண்ணத்து கோட்டைகளில் சில நிறைவேறாத ஆசைகள் மூடிக்கொண்ட என் விழிகளுக்குள் சில கனவுகளின் ஏக்கங்கள் ஆயிரம்...

புரிந்து கொள்வாயோ ?

என் மௌனம் கலைக்கும் உன் சில பார்வைகள் காரணம் அறியேனடா நீ தாண்டிப்போகின்ற தருணங்களில் எனோ என்னை நான் மறந்து போகிறேன் காரணம் இன்றியே நானும்...

கனவு...!!!

வருவதும் போவதுமாய் உன் நியாபகங்கள் என்னை ஆட்கொணரும் வேளைகளில் எல்லாம் சொல்லாமல் வாசற்படியை தாண்டுகின்றது என் நாணங்கள் வர்ணிக்க முடிந்திடா...

இதுவும் கடந்தே போகும்...!!!

சில எதிர்பார்ப்புக்கள் நிராசையாகி போவதும் பல நாள் காத்திருப்புக்கள் அர்த்தமற்று போவதும் எனோ? காரணங்கள் இன்றிய பிரிவுகளும் பெறுமதியற்ற சில...

ஒருதலைக்காதல்....

முழுவதும் உன்னுள் தொலைந்து விட்டேன் காரணம் அறிய மாட்டேனா என்றும் காவியக்காதல் கண்டது எல்லாம் அற்பமாய் தோன்றுதே நொடியும் உன் அருகே...

என் கண்ணீர்...!!!

மதிப்பு இல்லாதது தான் ஆனாலும் என்னோடு எப்போதும் துணை வரும் உயிரற்ற ஜடம் இது ஒன்றுதான் இராப்பொழுதுகளில் என் தலையணை விழுங்கிடும் மதுவாய்...

என்னை மறந்திட...!!!

என்நிலை மறந்ததன் காரணம் அறியேனோ மௌனமாய் நீ என்னை கடந்து போகயில் மட்டும் முட்டும் விழியால் மோதிப்போகிற உன் பார்வையில் ஓர் நொடி...

புரிதல்கள்...!!!

சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனமே சிறந்ததாய் தோன்றி விடுகின்றது தேவயில்லா வாதங்களை விட புரியாதவர்களை விட புரிந்து கொள்ள...

என் தனிமையே...!!!

அது ஒன்றுதான் என் தாயினும் பாசமாய் என்னோடு உறவாடுகின்றதோ என்னருகே என்றும் ஆழ்ந்த உறக்கத்திலும் சில நொடி திடுக்கங்கள் எனோ என்னிலும் என்...

நீயும் நானும்...!!!

இதல்லவோ நிஜம் என் மூச்சிழக்கும் காலம் வரை உன் அருகே கதியாகிப்போக நீ என்ற ஒன்று நான் மட்டுமே அல்லவா காலம் உள்ள வரை என் காதல் உனக்கு...

காத்திருக்கிறேன்..!!

எதிர்பார்க்கிறேன் என்னவனை எனக்கானவனை காலமெல்லாம் என் கை கோர்த்து என்னோடு கனவிலும் நிழலாய் இருப்பவனை என்றும் ஓயாத காதலாய் கணப்பொழுதும்...

வாழ்க்கை..!

மிகையாகிப்போன உன் நினைவுகள் நொடிதோறும் கொல்லும் உன் நியாபகங்கள் சொல்லிடதீர்ந்திடா என் வலிகள் பார்வையில் தோன்றிய காதலும் பகல் கணவாய் போன...

சாபம்..!!!

ஆயிரம் வார்த்தைகள் வர்ணித்திடா எண்ணங்களை ஒரு துளி கண்ணீர் உணர்த்திவிடும் என்ன இவள் ? என்ன இவன் ? என்ற ஏளனப்பார்வைகள் போதும் இந்த வஞ்ச...

Home: Blog2
Home: Subscribe
Notebook and Pen

ME

 M.T. Izzath Isharah

Maruthamunai

Ampara

Sri Lanka

  • Instagram

Thanks for submitting!

Home: Contact

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page