top of page

WELCOME TO MY WEBSITE

The Poetry World

என் சிறு கிறுக்கல்களுக்கு

வாசகம் தேடும் வண்ணத்து

பூச்சியாய்  வட்டமிட்டுக்கொண்டு

வாழ்வெல்லாம் என் எண்ணத்து

எழுத்தோடு தேன் சிந்தும் மலர்கள் தேடி

கனவுகளின் கற்பனையில் கவிபாடிடும்

காரிகையாய்

உங்களின் சிறு கவி ருசிக்காய்

என் எண்ணங்களை 

என் ஆசைகளை

என் ஏக்கங்களை

என் எதிர்பார்ப்புக்களை

உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.....

இவள்:

கவிதைக்கிறுக்கி

(இஸ்ஸத் இஷாரா)


Home: Welcome
Search

நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

யாவும் கற்பனையே..!

நினைத்தேன் நீயும் எனக்காய் ஒரு நொடி சிந்திப்பாய் என்று நினைத்தேன் உன் நினைவில் ஒரு முறையாவது என்னை தேடிக்கொள்வாய் என்று நினைத்தேன் உன்...

ஓர் முறையாவது...

உணர்விழந்து போகிறதுஎன் நினைவுகள்இராத்தூக்கம் மறந்து போகிறதுஎன் விழிகள்உண்மை என தெரிந்ததும் ஏற்றிட மறுக்கிறது மனம் எல்லாம் அறிந்தும்...

தவறான(அ)வள்...

சிறு புன்னகையில் வலிக்கதது போல நடிப்பதும் இருளிலே கண்ணீர் வடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது எனக்கு ஏனென்றால் இருளில் வடிக்கும் கணீருக்கு...

மாற்றம்....?

உன் கோபம் உன் ஊடல் நீ போடும் சண்டைகள் நீ எனக்காய் செய்யும் சிறிய விஷயங்களும் உன் காதலும் உன்னிடம் எனக்கு பிடிக்கும் என்று முதலில்...

அவளும் துயரும்

அவளுக்கென்ன படித்திருக்கிறாள் திமிர் பிடித்தவள் எதற்கும் துணிந்தவள் தலைக்கணம் பிடித்தவள் யாருக்கும் அடங்காதவள் அவளை அவளே...

உன்னை கடந்து போக...

உன்னில் இருந்து என்னை மீட்டுக்கொண்டு என்னுள் என்னை மாற்றி விட்டு உன்னை தூர விலக்கியே போக தவிக்கிறேன் இரு மனம் கொண்டு என் நாட்களின்...

இருப்பு...

உன் மீது எந்த கோபமும் இல்லை எந்த எதிர்பார்ப்பும் இல்லை ஏதொரு ஆசையும் இல்லை உன் அழைப்புக்காய் காத்திருக்க தேவையில்லை உன் நினைவுகளில் நான்...

மீதி...

இழப்பில் எந்த வலியும் இல்லை என உணரும் போது இழந்தவை எல்லாம் நமக்கு உரியவை இல்லை என்பது தெளிவாகிறது தேடலில் கிடைத்த பொருள் ஒன்று வேண்டாம்...

இராச்சூளும் நினைவுகள்...

தேங்கிப்போன சிறு நீர்க்குழமாய் என் ஆழ் மனத்தேக்கங்களில் கறை படிந்த ஒரு சிறு பகுதி உன் நினைவாகிப்போனது மூழ்கி மறைந்து போகும் சில சில காணல்...

நினைவுகள் சில...

வார்த்தைகளும் உறவுகளும் சில நேரங்களில் வலுவிழந்து போய்விடுகிறது - ஒருவர் மட்டும் அதிகம் நேசம் வைத்து விடுவதனால் வார்த்தைகள் மௌனித்து...

அவன்...❣️

நிழலோ நிஜமோ அவன் என்னவன் இல்லை ஆயினும் என் காதல் அவனுக்கானது அழகானது கணம் கணமாய் நான் சேர்த்து வைத்த என் காதல் மொத்தமும் அவனுக்கானது அவன்...

வலிக்கிறது...

வார்த்தைகள் வலுவிழந்து என் கண்ணீரும் கரைதொட்டு கனமாகிப்போன என் சிறு இதயம் இன்னும் உனக்காய் துடித்து கொண்டு தான் இருக்கிறது... ஏற்கவும்...

என் வலி அறிவாயோ...?

வரமும் சாபமும் ஒன்றே அறிந்தேன் உன்னில் அன்பின் உச்சம் அறிந்ததும் வலியின் ஆழம் உணர்ந்ததும் உன்னில் -சில முறை உனக்காய் நானும் பலமுறை யாரோ...

மறுபடியும் ஒரு...

மறு முறை பேச மௌனம் ஒன்று காரணமாய் போய் விடுமோ என்ற பயத்தில் மீண்டும் மீண்டும் புன்னகை ஒன்றுடன் முடித்து கொள்கிறேன் என் வார்த்தைகளை...

அர்த்தமில்லாக்காதல்...

என் இரவுகள் இன்னும் கொஞ்சம் நீண்டுதான் போய்விடாதா ? - நான் உணர்வற்று கிடக்கும் நாழிகைகள் என்னை இன்னும் கொஞ்சம் நின்மதியாய் உறங்க...

யாரோ அவன்...❤️

ஒரு முறையும் பல முறையும் தீண்ட தோன்றியதோ உன்னையே தீண்டத்தகாத உறவும் நீயோ... ஸ்பரிசங்களின் ஆயுள் சில வினாடிகள் ஆயினும் ஆயிரம் நொடிகளில்...

Home: Blog2
Home: Subscribe
Notebook and Pen

ME

 M.T. Izzath Isharah

Maruthamunai

Ampara

Sri Lanka

  • Instagram

Thanks for submitting!

Home: Contact

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page