top of page
Search

என் வலி அறிவாயோ...?

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jun 10, 2022
  • 1 min read

வமும் சாபமும் ஒன்றே

வரமும் சாபமும் ஒன்றே

அறிந்தேன் உன்னில்

அன்பின் உச்சம் அறிந்ததும்

வலியின் ஆழம் உணர்ந்ததும்

உன்னில் -சில முறை

உனக்காய் நானும்

பலமுறை யாரோ போலும்

பரிதவித்துப்போகும் என்

மனதின் வலியை எப்படி

உனக்கு சொல்வேன்

நீ இல்லையேல் நான்

என்ன ஆவேன் என்று...


இஸ்ஸத் இஷாரா


 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page