top of page
Search

அவளும் துயரும்

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Oct 10, 2022
  • 1 min read

அவளுக்கென்ன

படித்திருக்கிறாள்

திமிர் பிடித்தவள்

எதற்கும் துணிந்தவள்

தலைக்கணம் பிடித்தவள்

யாருக்கும் அடங்காதவள்

அவளை அவளே பார்த்துக்கொள்வாள்;

என்று ஆயிரம் ஆயிரம்

வார்தைகளை தினம் கூற யார் யாரோ

இருந்தும்; துயர் ஒன்றில்

அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூற

யாரும் இருந்தாரில்லை

அந்த துயரிடமே அவள்

அங்கலாய்த்துக்கொள்வாள்

உனக்காவது எனக்கும் வலிக்கும்

என்று புரிகிறதா?

என்று...


: இஸ்ஸத் இஷாரா


 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page