top of page
Search

சில நிமிடங்களில்..!!!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Oct 13, 2020
  • 1 min read

யார் நினைத்தது இந்த

பாழடைந்த என் எண்ணத்து கோட்டைகளில் சில

நிறைவேறாத ஆசைகள்

மூடிக்கொண்ட என்

விழிகளுக்குள் சில

கனவுகளின் ஏக்கங்கள்


ஆயிரம் ஆசையாய் வாழ்ந்திட எண்ணிய சில நொடிகளில் சருகாய்ப்போன சில கண்ணீர் துளிகள் என்றும்

என்னோடு வாழ்ந்திடும் இருளாகிப்போன என் பகல் பொழுதுகள்


மலராய் போக வேண்டிய

என் ஆசைகள் இன்று என் மன்னறையின் மீது சில இதழ்களாகி கிடக்கின்றன


கருகிப்போன என் வானம் கதறித்தான் அழுகிறது

எனோ இனிமேலும்

நான் இல்லை என

அறிந்த பின்னரும்....


-இஸ்ஸத் இஷாரா-

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page