top of page
Search

புரிந்து கொள்வாயோ ?

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Oct 10, 2020
  • 1 min read

என் மௌனம் கலைக்கும்

உன் சில பார்வைகள்

காரணம் அறியேனடா

நீ தாண்டிப்போகின்ற தருணங்களில் எனோ

என்னை நான் மறந்து

போகிறேன்


காரணம் இன்றியே நானும்

என் தனிமையை உணர மறுக்கிறேன் உன்

நினைவுகளில் தத்தளிக்கும் பொழுதுகளில்


சொல்லாமலே தவித்திடும்

என் காதலை உணர்வதில்லை போலும் நீ இருந்தும்

சில நொடி என்ன ஏனடா பார்வையால் மட்டும்

கொல்கிறாய்


முட்டி மோதி ஒருநாளிலே

என் காதலை உன்னிடம் சொல்லிட்டேனோ ?

இல்லை என வரிகளில்

புரிந்து கொள்வாயோ ?

என்னவன் நீ என...


-இஸ்ஸத் இஷாரா-

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page