top of page
Search

வாழ்க்கை..!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Aug 4, 2020
  • 1 min read

மிகையாகிப்போன உன் நினைவுகள்

நொடிதோறும் கொல்லும்

உன் நியாபகங்கள் சொல்லிடதீர்ந்திடா என் வலிகள்


பார்வையில் தோன்றிய காதலும் பகல் கணவாய் போன

என் வாழ்க்கையும்

வலி கொண்ட விழிகள் வடிக்கும் கண்ணீரும் கணப்பொழுதில் மறைந்திடும் என்றுதான்

இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

உன் பாழாய்ப்போன நினைவுகளோடு


சிறு ஊடல் அல்லவே இதுவும் பிரிவென்றே போனது நம் உறவும் காலம் பதில் சொல்லும் இந்த காயங்கள் ஆறும் என்றோ ஒருநாளில்

எதிர்பார்ப்புக்கள் ஒன்றுதான் ஏக்கமாய் போகிறது இந்த கற்பனை வாழ்க்கையிலே...




இஸ்ஸத் இஷாரா


 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

1 Comment


bm.shiham
Aug 04, 2020

♥️

Like
Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page