top of page

WELCOME TO MY WEBSITE

The Poetry World

என் சிறு கிறுக்கல்களுக்கு

வாசகம் தேடும் வண்ணத்து

பூச்சியாய்  வட்டமிட்டுக்கொண்டு

வாழ்வெல்லாம் என் எண்ணத்து

எழுத்தோடு தேன் சிந்தும் மலர்கள் தேடி

கனவுகளின் கற்பனையில் கவிபாடிடும்

காரிகையாய்

உங்களின் சிறு கவி ருசிக்காய்

என் எண்ணங்களை 

என் ஆசைகளை

என் ஏக்கங்களை

என் எதிர்பார்ப்புக்களை

உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.....

இவள்:

கவிதைக்கிறுக்கி

(இஸ்ஸத் இஷாரா)


Home: Welcome
Search

அவள்..!!!

கார்மேகம் மோதியதால் கொண்ட கருங்குழலோ மங்கையவள் கூந்தலாகி அருவியென   தாண்டவம் ஆட தொடங்கியதோ தென்றல் ஒன்று தீண்டுகயில் மூன்றாம்...

நிதர்சனம்...!!!

இந்த ஜனனங்கள் ஒவ்வொன்றும் என்றோ ஓர்நாள் மண்ணோடு மறைந்தே போகும் என்று உணர்ந்து கொள்ளும் வரை தான்இந்த போராட்டங்களும் கண்ணீரும் ஆயிரம்...

நிலாப்பெண் அவள்....

இருள் மாறிய வானில் காதல் பாடும் வெண்ணிலவே !- உன்னை கையோடு அள்ளி நெஞ்சோடு அணைத்திடவே எண்ணம் எங்கும் தோண்றுதடி பெண்ணென்று சொல்லிடிலும் உன்...

தாயுமானவள்....

என் கன்னக்குழியை  முத்தத்தால் மணக்க செய்தவள் என் நாடி நாளம் முழுவதும் குருதியால் நிறைத்தவள் என் சுவாசம் முழுவதும் காற்றாய் கரைந்தவள் என்...

அவனும் அவளும் காதலும்...!

மௌனமதுவும் மந்திரமாய் போகலாம் ஊடல் கொள்ளும் வேளையில் சிறு பார்வை கூட மௌனத்தை கலைத்து விடலாம் காதல் கொள்ளும் வேளையில் சிறு தீண்டலும்...

ஊமைக்காதல் என்னது....!!!

உன்னை காணும் நொடிகளில் என் உதடுகள் புன்னகையில் திளைப்பதும் உன் பார்வை என்னை தொடும் வேளையில் வெட்கிச்சிவந்து போகிற என் கன்னங்களும் நீ...

மௌனப்புன்னகை மீட்டும் காரிகை அவள்....!

மெல்லினம் கொண்டதோர் இடை தேடி ஓய்வில்லாத்தேடல் சுமந்து திரிகின்ற காதலன் ஆகினேன் தேடும் தேடல் எல்லாம் மங்கை அவள் மை விழி கண்டிட தேன்...

விதி....!

தீராத காயங்கள் ஆயிரம் ஆயிரம் சொல்லிதீர்த்திட ஆசையுமில்லை அலையில்லாக்கடல் போலே மௌனத்தின் மடியில் என் வார்த்தைகள் தனிமையின் தாகங்களில்...

Home: Blog2
Home: Subscribe
Notebook and Pen

ME

 M.T. Izzath Isharah

Maruthamunai

Ampara

Sri Lanka

  • Instagram

Thanks for submitting!

Home: Contact

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page