top of page
Search

தாயுமானவள்....

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jul 9, 2020
  • 1 min read

Updated: May 8, 2022


என் கன்னக்குழியை  முத்தத்தால் மணக்க செய்தவள் என் நாடி நாளம் முழுவதும் குருதியால் நிறைத்தவள் என் சுவாசம் முழுவதும் காற்றாய் கரைந்தவள் என் நினைவுகளுக்கு நிஜம் சேர்த்தவள் என் கனவுகளில் கை கோர்த்து வருபவள்

என் கவலைகளில் கண்ணீரானவள்

என் வார்த்தைகளில் வரிகளானவள்

என் பார்வையின் விம்பமானவள்

என் இறுதி மூச்சு வரை எனக்கேயானவள் அவள்-என்  தாயுமானவள்.... -இஸ்ஸத் இஷாரா-

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page