
Izzath Isharah
Jul 8, 20201 min read
ஊமைக்காதல் என்னது....!!!
உன்னை காணும் நொடிகளில் என் உதடுகள் புன்னகையில் திளைப்பதும் உன் பார்வை என்னை தொடும் வேளையில் வெட்கிச்சிவந்து போகிற என் கன்னங்களும் நீ...

The Poetry World
என் சிறு கிறுக்கல்களுக்கு
வாசகம் தேடும் வண்ணத்து
பூச்சியாய் வட்டமிட்டுக்கொண்டு
வாழ்வெல்லாம் என் எண்ணத்து
எழுத்தோடு தேன் சிந்தும் மலர்கள் தேடி
கனவுகளின் கற்பனையில் கவிபாடிடும்
காரிகையாய்
உங்களின் சிறு கவி ருசிக்காய்
என் எண்ணங்களை
என் ஆசைகளை
என் ஏக்கங்களை
என் எதிர்பார்ப்புக்களை
உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.....
இவள்:
கவிதைக்கிறுக்கி
(இஸ்ஸத் இஷாரா)
